யாழில். தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் உயிர்மாய்ப்பு..!!!


தேசிய மக்கள் சக்தியின் முழு நேர செயற்பாட்டாளர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஜான்சிகா (வயது 29) என்பவரே உயிர்மாய்த்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் . அந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் தனது உயிரை மாய்த்துள்ளதாகவும் மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here