
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான், இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.