Sunday 1 November 2020

பெருமாள் கோவில் பாலஸ்தாபனம் ஒத்திவைப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீவேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலய பாலாஸ்தாபன கும்பாபிஷேகம் பிற்போடப்பட் டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . எதிர்வரும் புதன்கிழமை ( 4 ஆம் திகதி ) நடைபெறவிருந்த பாலாஸ்தாபன கும்பாபிஷேகமே நாட்டில் நிலவும் கொரோனா நெருக்கடி நிலமைகளினால் பிற்போடப்பட்டுள்ளதாக ஆதீன மகா சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது . 

SHARE