புரவி புயல் தொடர்பான தற்போதைய நிலவரம்..!!!

 


02.12.2020  நேரம்- இரவு 10.20

புயலின் வெளிவளையத்தின் பிரதான பகுதி தற்போது வவுனியாவினை அண்மித்து உள்ளது. இதனால் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதோடு கனமழைக்கும் வாய்ப்புண்டு. மக்கள் மிக அவதானமாக இருக்கவும்.
யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here