Tuesday 1 December 2020

கிழக்கு மாகாண பாடசாலைகள் பூட்டு..!!!

SHARE


கிழக்கு மாகாணத்தில் உள்ள   அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் வெள்ளிகிழமை வரையான மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத சம்பத் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் மாகாண மக்களுக்கு ஏற்படும் ஆபாத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE