கம்பஹாவில் 394 கொரோனா நோயாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!!!


கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4 மணியளவில் சுமார் 394 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை மையங்கள் இன்றி சுகாதார அதிகார பிரிவிற்குள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பொது சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here