இந்த பருவ காலத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் சிலர் தொற்றுக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ரஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
Tags:
Sports News