4 மாவட்டங்களுக்கு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
கொவிட் வைரஸ் அதிகளவில் பரவும் அபாயத்தை கொண்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டம்
மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுணுவ கிராம உத்தியோகத்தர்
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோன்னத்தர கிராம உத்தியோகத்தர்
தெல்தர கிராம உத்தியோகத்தர்
கம்பஹா மாவட்டம்
கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குட்டிவிட
இரத்தினபுரி மாவட்டம்
எம்பிலிபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம கிராம உத்தியோகத்தர்
உடகம கிராம உத்தியோகத்தர்
புதிய நகர் கிராம உத்தியோகத்தர்
பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலல்கொட கிராம உத்தியோகத்தர்
சுதுகல கிராம உத்தியோகத்தர்
பனாமுர கிராம உத்தியோகத்தர்
வேவெல்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்கங்க கிராம உத்தியோகத்தர்
வவுனியா மாவட்டம்
புவரசன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்புத்துகுளம் கிராம உத்தியோகத்தர்