இன்று காலை முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டம்
மஹர பொலிஸ் அதிகாரப் பிரிவு
- எடிகெஹெல் கல்ல மேற்கு 290 ஏ
- KC சில்வா கிராம சேவகர் பிரிவு 70 பீ
கட்டான பொலிஸ் அதிகாரப் பிரிவு
- கதிரான வடக்கு கிராம சேவகர் பிரிவின் எடபகஹா வத்த கம்மானய
- கதிரான தெற்கு கிராம சேவகர்பிரிவின் பேஷகர்ம கம்மானய
வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவு
- சேதவத்த தெற்கு கிராம சேவகர் பிரிவின் மஹா பமுனுகம பகுதி
- குஞ்சகாவத்த கிராம சேவகர் பிரிவின் 44ஆவது ஒழுங்கை
- நில்சிறி கிராம சேவகர் பிரிவின் 3ஆவது மற்றும் 7ஆவது ஒழுங்கை
அம்பாறை மாவட்டம்
- தெஹியத்தகண்டிய- பக்மீதெணிய கிராம சேவகர் பிரவின் ரன்ஹெலகம பகுதி
- சேருபிடிய கிராம சேவகர் பிரிவின் சேருபிடிய உப பகுதி
இரத்தினபுரி மாவட்டம்
- அக்கமன 182 சீ கிராம சேவகர் பிரிவு
களுத்துறை மாவட்டம்
- மொரகஹாஹென- கொரலஒம 604 ஏ கிராம சேவகர் பிரிவு
- கும்புக்க மேற்கு 607 ஏ
- ஹெரணை- நர்தனகல 616 சீ
மொனராகலை மாவட்டம்
- போஹிடிய கிராம சேவகர் பிரிவு
