Friday 6 August 2021

நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு சிரமதானப் பணி..!!!

SHARE

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழா எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடலின் வழிகாட்டலில் , குகனேயர் குழாமினரால் நல்லூர் கந்தனது பெருமையை ஆற்றுப்படுத்தி அமைக்கப்பட்ட “நல்லூரன் செம்மணி வளைவின்” சுற்றுச்சூழல் பகுதியினை தூய்மைப்படுத்தும் பணிகள் 01.08.2021 அன்று மேற்கொள்ளப்பட்டது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்




SHARE