Wednesday 18 August 2021

நாட்டில் மேலும் 170 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு..!!!

SHARE


நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை 170 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 604ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாள்களில் 2 ஆயிரத்து 85 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்


 

SHARE