நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்ரெம்பர் 13ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கோவிட்-19 செயலணிக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது