யாழ்ப்பாணத்தில் எங்கட புத்தகங்கள் | ஈழத்து நூல்கள் | 300க்கு மேலான எழுத்தாளர்கள்..!!!(Video)



தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை உள்ளடக்கிய ‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(22.10.2021) ஆரம்பமாகித் தொடர்ந்தும் மூன்று தினங்கள் இடம்பெற்றது.
Previous Post Next Post


Put your ad code here