வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் 4 சதொச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளைய தினம் (12) வெலிசர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.