இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு திங்கட்கிழமை (01) முதல் இங்கிலாந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok