இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில்..!!!



ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி டுபாய் விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வீரர் பினுர பெர்ணான்டோவிற்கு பதிலாக மஹீஸ் தீக்ஷன விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here