சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத பொது போக்குவரத்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்தார்.