கொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

 


கொழும்பு மாவட்டத்தின் கொட்டிகாவத்தை - முல்லேரியா பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை நடத்துகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here