யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
செல்வி பிரேமச்சந்திரன் திசாரா எனும் மாணவியே இன்றைய தினம் காலை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த மாணவி நேற்றைய தினம் குடும்பத்தாருடன் சந்தோசமாக இருந்ததாகவும் , அந்நிலையில் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது