பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல் பெண் பணிப்பாளராக SSP லங்கா ராஜனி அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்கு பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok