Tuesday 25 January 2022

மேலும் 216 பேர் பூரணமாக குணம்

SHARE

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 216 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.


இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,540 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 602,763 அதிகரித்துள்ளது.

மேலும், இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,313 ஆக பதிவாகியுள்ளது.
SHARE