நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு ஒரு மணி நேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு போதியளவு எரிபொருள் வழங்கப்படாமை காரணமாக இந்த மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.