sri lanka news பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹண on January 25, 2022 SHARE சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.