எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது..!!!


இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் – 1,000 ரூபாய்
முச்சக்கர வண்டிகளுக்கு – 1,500 ரூபாய்
கார்கள், வான்கள் மற்றும் ஜீப்கள் – 5,000 ரூபாய்

பேருந்துகள், பாரவூர்திகள், விவசாய வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இத்தகைய மட்டுப்படுத்தல் பொருந்தாது என்று கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here