ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 13 பேருக்கு பிணை..!!!



 
பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 13 பேரை பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த குழுவினர் இன்று பிற்பகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
Previous Post Next Post


Put your ad code here