நாளை முதல்(23.05.2022 - 01.06.2022) வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் மின்வெட்டு இடம்பெறும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Our website uses cookies to improve your experience. Learn more
Ok