Friday 20 May 2022

நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 4 மணிநேரம் சிஐடி வாக்குமூலம்..!!!

SHARE

கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 4 மணிநேரம் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுதாக தெரிவிக்கப்படுகின்றன.


SHARE