“ கோட்டா கோ கம” முகவரிக்கு வந்த முதல் கடிதம் ! சிகையலங்கார நிலையமும் திறப்பு..!!!


கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெறும் “ கோட்டா கோ கம” மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

இந்நிலையில், ‘கோட்டாகோகம’ என முகவரியிடப்பட்டு முதன்முறையாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

போராட்டக்களத்திலுள்ள ஏற்பாட்டாளர் குழுவின் நீதிப் பிரிவிற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.


Previous Post Next Post


Put your ad code here