நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு சட்டம்..!!!


நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரையில் அமுல் இருக்கும் என என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதிக்குள் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவரின் அனுமதியின்றி பொதுப் பிரதேசங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here