நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்..!!!


நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படடுத்தப்பட்டுள்ளது

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here