
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதி மக்கள் எரிவாயு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok