ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை..!!!




ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதி மக்கள் எரிவாயு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here