பொதுச் சொத்துக் கொள்ளை – சேதம் விளைவிப்பவர்களை சுட முப்படையினருக்கு உத்தரவு..!!!


பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Previous Post Next Post


Put your ad code here