இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கபடவுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா ஐ. ஓ. சி தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news