Friday 9 December 2022

நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இடைநிறுத்தம்..!!!

SHARE

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று(09) வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று (09) அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


SHARE