பளை விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை துண்டிப்பு..!!!


கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post


Put your ad code here