தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு..!!!


2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ், மற்றும் சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ் மொழிமூலம் 144, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 143 எனவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post


Put your ad code here