தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்..!!!


தொடர் காய்ச்சலினால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

05 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , காய்ச்சலின் தீவிர தன்மையை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here