புதிய பாடசாலை தவணை தொடங்குவது குறித்த அறிவிப்பு..!!!



புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

2024 ஆம் ஆண்டின் புதிய முதல் பாடசாலை தவணையில், முதல் கட்டம் பெப்ரவரி 19 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here