பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!!!



பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் தவணையின் மூன்றாம் கட்டம் மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');