கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்..!!!


கிராம உத்தியோகத்தர்கள் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க அறிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here