உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1594 வாக்குகள் - 04 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1082 வாக்குகள் - 03 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 605வாக்குகள் - 01 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 605 வாக்குகள் - 01 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 804 வாக்குகள் - 01 உறுப்பினர்
சுயேட்சைக் குழு 01 - 388 வாக்குகள் - 01 உறுப்பினர்
Tags:
sri lanka news