நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் தனது குழந்தையை பாதுகாத்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தை நலமாக உள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news