
சீரற்ற காலநிலையினால் நயினாதீவு - குறிகட்டுவான் இடையிலான படகுசேவைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Our website uses cookies to improve your experience. Learn more
Ok