பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் உயிரிழப்பு..!!!



கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில் வந்தாறுமூலையில் நடந்த விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவபீட மாணவரொருவர் இன்று திங்கட்கிழமை (24.11.2025) மாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவரான உயிரிழந்தவராவார்.
Previous Post Next Post


Put your ad code here