2 பேருக்கு 25,000, 2 பேருக்கு மேல் இருந்தால் 50,000! – ஜனாதிபதி அறிவிப்பு..!!!


வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த குடும்பங்களுக்கு, ஒரு மாதத்துக்குரிய கொடுப்பனவாக, 2 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 வரையிலும், இரண்டிற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.50,000 வரையிலும், 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here