பூநகரி விபத்தில் இளைஞன் பலி..!!!


யாழ்ப்பாணம் – பூநகரி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மோகன் ஆகாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.



Previous Post Next Post


Put your ad code here