சிவகார்த்திகேயனின் மெரினா பட நடிகர் தற்கொலை..!!!


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா படத்தில் நடித்திருந்த தென்னரசு தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா உள்ளிட்டோர் நடித்த மெரினா படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்தவர் தென்னரசு. சில படங்களில் நடித்துள்ள அவர் தன் குடும்பத்துடன் சென்னை மைலாப்பூரில் இருக்கும் நொச்சி நகரில் வசிந்து வந்தார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த தென்னரசு தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here