Sunday 4 October 2020

கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு..!!!

SHARE


கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் 7 கிராம சேவகர் தொகுதிகளுக்கு மறு அறிவத்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE