கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு..!!!


கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் 7 கிராம சேவகர் தொகுதிகளுக்கு மறு அறிவத்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here