இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வத்தேகம பகுதியைச் சேர்ந்த 3 மாத குழந்தையொன்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பிரதேசங்கள்
- காலி பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது பெண்
- ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது ஆண்
- பல்லேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது பெண்
- கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது ஆண்
- மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயது பெண்
- பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது ஆண்
- நேபட பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயது ஆண்
- யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயது பெண்
- யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயது ஆண்
- மீகஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது ஆண்
- களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது ஆண்
- அகுருஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது பெண்
- மொரொன்துட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது ஆண்
- களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது ஆண்
- அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது பெண்
- கொழும்பு 06 பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயது ஆண்
- களுஅக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயது பெண்
- மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயது பெண்
- மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது ஆண்
- பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயது பெண்
- கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயது ஆண்
- கந்தான பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது ஆண்
- மாஸ்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயது பெண்
- நேபட பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயது பெண்
- வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 3 மாத குழந்தை
- மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயது ஆண்
Tags:
sri lanka news