25 ஆம் திகதி வீடுகளிலே இருக்குமாறு அறிவுறுத்தல்..!!!


பயணத் தடை நீக்கப்படுகின்ற போதிலும், எதிர்வரும் 25 ஆம் திகதி வீடுகளிலேயே இருக்குமாறு கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் சென்று பொருட்கொள்வனவில் ஈடுபடுமாறு கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here